Monday, February 22, 2010

களைந்து விட்ட கனவுகள்

கனவுகளே கனவுகளே
கலைத்து விடுங்கள்
கழுவி கொள்கிறேன் - நான்
என் கண்களை கண்ணீர் வழியாகா...

1 comment:

  1. கூடல் நாயகன் பற்றிய பதிவினை பார்த்தேன்.. எத்தனை தகவல்கள்.. மேலும் பதியுமாறு கேட்டுக் கொள்கிறேன்.. மதுரை அழகர்களும் அழகியும் வசிக்கும் ஊர்.. மேன்மேலும் எழுதுங்கள்..

    ReplyDelete